- மக்களவைத் தேர்தல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- தேர்தல் ஆணையம்
- 2019 லோக் சபா தேர்தல்கள்
- தர்மபுரி
- கள்ளக்குறிச்சி
- நாமக்கல்
- சேலம்
- தின மலர்
சென்னை: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் 72.47% வாக்குகள் பதிவான நிலையில் இந்த முறை 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தருமபுரி-81.48%, கள்ளக்குறிச்சி-79.25%, நாமக்கல்-78.16%, சேலம்-78.13% வாக்குகள் பதிவாகியுள்ளது.
The post தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளன: தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.